பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் மாயம்

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்காவது படைபிரிவில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.இவர் தமக்குரிய ஆயுதத்துடன் இன்று காலை பாதுகாப்பு அரண் ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்