கிளிநொச்சியில் வாள்வெட்டு – மோட்டார் சைக்கிளும் தீக்கிரை!!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்று மாலை நடந்துள்ளது. அதில் சிலர் காயமடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குழு மோதலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்