இலங்கையில் 10 தொடக்கம் 17 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் 19 சத வீதமானோர் இணையத்தளங்களில் ஆபாசக் காட்சிகளைப் பார்வையிடுகின்றனர்.
இந்தத் தகவலைத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குருநாகல், கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இணையத்தள துஷ்பிரயோகம் அதிகமாக இடம்பெறுகின்ற என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.