தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்

அரசு, அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத்தைக் கைவிட்­டால் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே இருப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

‘‘விரை­வில் அந்­தத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­வது நல்­லது என்றே நினைக்­கின்­றோம்’’ தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்­தல் நடை­பெற்­றது. அதில் குள­று­ப­டி­கள், – மோச­டி­கள் நடை­பெற்­றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மிகச் சொற்ப வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லேயே ஆச­னங்­களை இழந்­தது. இப்­போது தேர்­தல் நடை­பெற்­றால், அவ்­வா­றான குள­று­ப­டி­கள் – மோச­டி­கள் நடை­பெ­றாது என்றே எதிர்­பார்­கின்­றோம்’’ -என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்