21ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடும் : இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும்

அரசியலமைப்பு சபை எதிர்வரும் 21ஆம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்போது அரசியலமைப்பு நடவடிக்கை குழுவினால் அமைக்கப்பட்ட இணை குழுக்களின் 6 அறிக்கைகள் மற்றும் மக்கள் அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் லால் விஜேநாயக்க குழுவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையொன்று பிரதமரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்