கடலுக்கு சென்ற மீனவர் மரணம்

கட­லுக்குத் தொழி­லுக்­குச் சென்ற மீன­வர் நெஞ்­சு­வலி ஏற்­பட்டு பட­கில் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
குரு­ந­க­ரைச் சேர்ந்த டி. தர்­ம­ராசா (வயது – 60) என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார். அவர் 4 பிள்­ளை­க­ளின் தந்தை.

நண்­பர் ஒரு­வ­ரு­டன் நேற்­று­முன்­தி­னம் இரவு பட­கில் தொழி­லுக்­குச் சென்று நேற்­றுக்­காலை கரைக்­குத் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­போது, அவ­ருக்கு நெஞ்­சு­வலி ஏற்­பட்­ட­தா­க­வும் பின்­னர் மயங்­கி­விட்­டார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. கரையை அடைந்­த­தும் உட­ன­டி­யாக அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

எனி­னும் முன்­னரே அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று மருத்­துவ சோத­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது

About இலக்கியன்

மறுமொழி இடவும்