தியாகதீபம் திலீபனின் பன்னிரெண்டாவது (இறுதி) நாள் அஞ்சலி நிகழ்வுகள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகத்தில் அமைதியானமுறையில் நடைபெற்றது.
இந்த அஞ்சலிநிகழ்வில் பலரும் கலந்து மலர்தூவி அஞ்சலித்தமை குறிப்பிடத்தக்கது.