வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு அனுஸ்டிப்பு

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு தினம் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொது அமைப்புக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபை முன்னால் பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் இ.தேவராசா தலைமையில் நடைபெற்ற நினைவு தினத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தியாகி திலீபனின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்