வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு நாளை – பரபரப்பில் யாழ்

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேசத்தையே , யாழ் குடாநாட்டை நோக்கச் செய்த படுகொலையாக வித்தியா படுகொலை பதிவாகியது.

யாழ்.புங்குடுதீவில் பாடசாலைக்கு சென்றவள் மறுநாள் கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள்.

இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்