ஐநா சபை முன் தியாகி திலீபனுக்கு வணக்கம் வைகோ கலந்துகொண்டார் (காணொளி)

தியாகதீபம் திலீபனின் 30ம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஐநா முன் வைக்கப்பட்டுள்ள தமிழின படுகொலை புகைப்பட சாட்சியங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அனுட்டிக்கப்பட்டது.

https://youtu.be/4Ea7BbIPV3U

மனித உரிமை செயற்பாட்டாளர் கஜனின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் மதிமுக பொது செயலரும் தமிழீழ ஆதரவாளருமான வை.கோபாலசாமி கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி வணக்க உரையும் ஆற்றினார்.இதில் இயக்குனர் கெளதமன் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்