வித்தியா விவகாரம்:விஜயகலா தண்டிக்கப்படவேண்டும் நாளை பூரண ஹர்த்தால்

தீவக மக்கள் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினால் நாளை பூரண ஹர்த்தால் தினமாக அறிவித்துள்ளனர்.

இன்று அது தொடர்பான சுவரொட்டிகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும், குற்றவாளிகளாவர் இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

மாணவி வித்தியாவிற்கு முழுமையான நீதி வேண்டும் என கோரியும் இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்