வவுனியாவில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று காலை 8மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அந்தப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

பூவரசன்குளம் பகுதியிலிருந்து வேலன்குளம், சின்னடம்பன், கந்தன்குளம், செட்டிகுளம், கோயில்புளியங்குளம், சின்னத்தம்பனை போன்ற பிரதான மன்னார் வீதிகளைப் புனரமைத்துத்தருமாறு கோரியே இன்றைய தினம் பொதுமக்கள் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரமணாக அந்தப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

About காண்டீபன்

மறுமொழி இடவும்