முஸ்லிம் அகதிகள் மீது தாக்குதல் – தேரர் கைது

கல்கிசை பகுதியில் மியன்மார் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரட்ன தேரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று மாலை அவர் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்