18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கதிற்கு எதிரான வழக்கு அக்.9-க்கு ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையை அக்.9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ததற்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்