யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட காஞ்சிகுடா பாவட்டக் குளத்தடியில், யானை தாக்கியதில் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

தனது வீட்டில் இருந்து இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்று கொண்டிருந்த போது அவரை யானை தாக்கியது எனக் கூறப்பட்டது.

விநாயகபுரம் 2, பாடசாலை வீதியைச் சேர்நத 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்