தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் வீரவணக்க நாள்.

மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

About இலக்கியன்

மறுமொழி இடவும்