பேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளம் ஆசிரியை

பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு பாடசாலை ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று மாலபே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறாக 30 வயதுடைய தினுஷா கெகுலாவெல என்ற பெண்ணொருவரே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் ”எல்லாம் முடிந்தது” என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு தனது வீட்டில் வைத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்