லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் கைது

லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் ஓருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேசிய இயற்கை அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்கென்சிங்டனின் அருங்காட்சியக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஓருவரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் நபர் ஓருவரை மடக்கிபிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்களிற்கு சிறிய காயங்கள் எற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்