நாமலுக்கு மீண்டும் அழைப்பு

கடந்த வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மீண்டும் நாமல் ராஜபக்‌ஷ இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் பொலிஸ் நிலையம் சென்ற போதும் அவரை 25ஆம் திகதிக்கு பின்னர் வருமாறு பொலிஸ் அதிகாரிகள் திருப்பியனுப்பிய நிலையிலேயே இன்று மீண்டும் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்