வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர்போன வல்வெட்டித்துறை மண்ணில் கூத்தாடிக்கு பதாதையா?

தமிழ் மக்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உதித்த வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர்போன வல்வெட்டித்துறை மண்ணில் இன்று 15அடி உயரத்தில் இளைஞர்கள் சிலர் பதாதை அமைப்பது வேதனை அளிப்பதாக அமைந்திருப்பதாக குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கவலை வெளியிடுள்ளனர்.

இந்த மண் உலகமறிந்த வீரத்தை பிரசவித்த மண் ஆனால் இன்றோ சில இளைஞர்கள் அனைத்தையும் மறந்து கூத்தாடிக்கு பதாதை அமைப்பது வேதனை அளிக்கின்றதாகவும் இதே மண்ணில் இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ வழியற்று இன்னல் உறுகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் மன வேதனையை ஏற்படுத்துவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்