மன்னாரில் புதிய சிறைச்சாலையை அமைக்க தீர்மானம்

சிறைச்சாலை திணைக்களத்துக்காக நிலையான சிறைச்சாலை கூடமொன்றை மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கான அவசியத்தை கவனத்திற் கொண்டு, மன்னார் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உப்புக்குளம் (தெற்கு) கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள, சிறைச்சாலைகள் திணைக்களத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள காணிப்பகுதியில் சிறைச்சாலை கூடமொன்றை புதிதாக நிர்மாணிப்பது தொடர்பில் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்