வாள்வெட்டுக்குழுக்களை கைதுசெய்ய புதிய குழு அமைப்பு!

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளைக் கைது செய்து கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அது நேற்­றுத் தொடக்­கம் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொசான் பெர்னாண்டோ இந்­தத் தக­வலை உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்.

வடக்­கில் தற்­போது இடம்­பெ­றும் குற்­றச் செயல்­கள் தொடர்­பில் அவ­ரி­டம் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘10 க்கும் மேற்­பட்ட பொலி­ஸா­ரைக் கொண்டு இந்­தப் புதிய குழு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. குடா­நாட்­டில் வாள்­வெட்டு, முக­மூ­டிக் கொள்ளை, அடா­வ­டி­க­ளில் ஈடு­ப­டு­வோரை இந்­தக் குழு தேடித் தேடிக் கைது செய்­யும்’’ என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

அண்­மைக் கால­மாக யாழ். குடா­நாட்­டில் மேற்­கு­றித்த குற்­றச்­செ­யல் கள் அதி­க­ரித்­துள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

 

About இலக்கியன்

மறுமொழி இடவும்