அரியாலையில் வாள்களுடன் வந்தோர் அட்டகாசம்! – வீட்டுக்கும் தீ வைப்பு!!

அரியாலை, முள்ளிப் பகுதியில் வாள்களுடன் வந்த குழு ஒன்று வீடொன்றைச் சேதமாக்கித் தீ வைத்துள்ளது என்று தெரியவருகின்றது.

சற்றுமுன்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்றும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்