எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினர் ஒற்றுமையாக போட்டியிடவெண்டும் – வடக்கு முதல்வர்

கருத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையினாலேயே கட்சிப் பிளவுகள் ஏற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் ஆசன ஒதுக்கங்களை பங்கிட்டு, ஒற்றுமையாக போட்டியிடுவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்