ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு து.ரவிகரன் தாவியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமாகிய சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் இனத்தின் இருப்பையே இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தில் சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள தமிழரசுக் கட்சியுடன் தேசியம் பேசிய ரவிகரன் இணைந்துள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.