சரித்திர நாயகன் சங்கரின் தூபி புத்துணர்ச்சி பெறுகின்றது

தமிழீழ விடுதiலைப்போராட்டத்தில் முதல் வித்தாகி வீழந்து சரித்திரத்தை தொடக்கிவைத்த முதல் மாவீரன் லெப் சங்கர் என்ற சத்தியநாதனின் வல்வெட்டித்துறையில் கம்பர் மலையில் உள்ள நினைவுத்தூவி மக்களால் புத்துணர்ச்சி பெறுகின்றது.எதிர்வரும் மாவீரர் நாளில் சங்கர் நினைவுத்தூபியிலும் சிறப்புற வணக்கம் இடம்பெறும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்