கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
இதுவரையில் 300க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வருகைதந்துள்ளதோடு இன்னும் பல ஆயிரம் மக்கள் தமது மாவீரச்செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2009க்கு பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நினம் மற்றும் மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: நிவென்ஸ் போட்டோஸ் கபில்

