வல்வெட்டித்துறை கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று  தமிழீழம்  உட்பட  தமிழர்கள்  வாழும் அனைத்து நாடுகளிலும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்ற நிலையில்  இன்று வல்வெட்டித்துறை  கடற்பரப்பில் கடற்புலிகளுக்கு  அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது.

2009 ஆம்  ஆண்டிற்கு முன்   மாவீரர் நாள்  மாவீரர்  துயிலும் இல்லங்களில் நடைபெறும் அதேவேளை கடற்புலிகளாலும்  தமிழீழ  கடற்பரப்பில்  கடற்புலிகளுக்கான அஞ்சலிகளை  செலுத்தி மாவீரர்நாளை  கடலிலேயே அனுஸ்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை

வல்வெட்டித்துறை கடலில் மாவீரர்நாள் அனுஸ்டிப்பு

Posted by Eeladhesam News on Montag, 27. November 2017

About சாதுரியன்

மறுமொழி இடவும்