மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம் – முன்னணி

உள்ளுராட்சி மன்றங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் குதித்துள்ளனர்.

கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர்

அம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்க கைகோர்க்கும் துரோகிகள்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாபெரும் சக்தியாக வளர்ந்துவருவதை

நிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்! – செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீடும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்

யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் யார்?

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இமானுவேல் ஆனல்ட் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக உள்ள மணிவண்ணன் வருவாரா என்கின்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாநகர சபை ஆணையாளரின் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் புதிய முதல்வர் இரகசிய வாக்கெடுப்பின் மூலமா அல்லது திறந்த வாக்களிப்பு மூலமா தெரிவு செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் வலுத்து வருகின்றது. இந்த முதல்வர் தெரிவு இரகசிய […]

ஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் கிடையாது – கஜேந்திரகுமார் காட்டம்

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை அரசாங்கத்தின் மூலம் எதனையும் செய்விக்க முடியாது.