உள்ளுராட்சி மன்றங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் குதித்துள்ளனர்.
Tag: TNPF
கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர்
சிங்களக் கட்சிகள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு!
கரவெட்டி மற்றும் வவுனியா வடக்குப் பிரதேச சபைகளில் சிங்களக் கட்சிகள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக
ஐதேக ஆட்சியமைக்க உதவிய முன்னணியின் உறுப்பினரை நீக்க முடிவு?
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க
அம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்க கைகோர்க்கும் துரோகிகள்!
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாபெரும் சக்தியாக வளர்ந்துவருவதை
நிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்! – செல்வராசா கஜேந்திரன்
இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீடும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்
யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் யார்?
யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இமானுவேல் ஆனல்ட் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக உள்ள மணிவண்ணன் வருவாரா என்கின்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாநகர சபை ஆணையாளரின் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் புதிய முதல்வர் இரகசிய வாக்கெடுப்பின் மூலமா அல்லது திறந்த வாக்களிப்பு மூலமா தெரிவு செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் வலுத்து வருகின்றது. இந்த முதல்வர் தெரிவு இரகசிய […]
ஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.
‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு
ஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன! – கஜேந்திரகுமார்
ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளியுங்கள்: கஜேந்திரகுமார்
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச குற்றவியல்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் கிடையாது – கஜேந்திரகுமார் காட்டம்
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை அரசாங்கத்தின் மூலம் எதனையும் செய்விக்க முடியாது.