நாட்டில் நல்லிணக்கம் என்ற பெயரில் வெறும் கண்துடைப்பே நடைபெறுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம்
Tag: விக்கினேஸ்வரன்
உள்ளூராட்சி தேர்தல் பின்னடைவின் எதிரொலியாக விக்னேசுவரனை தக்கவைக்க கூட்டமைப்பு முயற்சி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய காத்திரமான வெளிப்பாட்டினால்
சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாத மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள்-வடக்கு முதல்வர்
பலவீனமாகவுள்ள தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளும்,
வடக்கில் தமிழர்களை மிஞ்சும் இராணுவமும்,முஸ்லீம்களும்!
வடக்கு கிழக்கை இணைப்பதும் சிரமமென இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள
சிங்கள குடியேற்றங்களை தடுக்க என்ன செய்தீர்கள்?
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட
“சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும்” – நிலாந்தன்
தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை.
இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பில் வடக்கு முதல்வர் விமர்சனம்!
வட மாகாணத்தில் தொடர்ந்தும் நிலை கொண்டிப்பதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சமர்த்தியமாக காய்களை
போர்க்குற்ற விசாரணை முக்கியம்:முதலமைச்சர் தெரிவிப்பு!
சர்வதேசச்சட்டம்நிலைமைக்கேற்றவாறு,சூழலுக்கேற்றவாறு மாறுதல் அடைந்துவந்துள்ளது.
மாணவர்களை அழைக்கின்றார் வடக்கு முதலமைச்சர்!
உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்த மாணவ மாணவியரின் கவனத்திற்கென வடக்கு
2017ஆம் ஆண்டில் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதி, நூறு வீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது- முதலமைச்சர்
2017ஆம் ஆண்டில் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதி, நூறு வீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக
பிரபாகரனின் மண்ணில் மண்டியிடவா? :முதலமைச்சர் சீற்றம்!
தம்பி பிரபாகரனிற்கு மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை.
பதவியாசையே முரண்பாட்டுக்கு காரணம்!! தமிழரசுக் கட்சி அறிக்கை!
வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் மக்களையும் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய