சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் கட்டும் பாரிய ஆடம்பர வணிக வளாகம்

கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன.

கண்ணி வெடிகளை அகற்ற பிரிட்டன் தொடர்ந்தும் நிதியுதவி!!

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.

சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் பிரான்சில் வெளியிடப்படுகிறது!

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான மனுக்களை நிராகரித்துள்ள முல்லைத்தீவு நீதிமன்றம்!

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து.

இருட்டுமடு கிராமத்தில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் காடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் கிராம அலுவலர் பிரிவின் இருட்டுமடு கிராமத்தில் ஆற்று

கேப்பாப்புலவு படை முகாம் அருகே பற்றியெரியும் தேக்கம் காடு!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமின் வாயிலுக்கு அண்மையில் உள்ள தேக்க மரக்காட்டில் இன்று இரண்டாவது தடவையாகவும் தீ பரவியுள்ளது.

கிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழியொன்று நேற்று (23) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி கடத்தல்!

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறையில் பௌத்த விகாரை!

வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் நடைபெற்றுள்ள இன ஆக்கிரமிப்பு அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும்