வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்து நடை பாதை வியாபாரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் மற்றும் தென்னிந்திய
Author: இலக்கியன்
கன்னட எழுத்தாளர் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும் : சீமான்
கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின்
இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா இராமேஸ்வரத்தில் பறிமுதல்!
இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா இராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் – புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி
போர்க்குணம் மிக்க தோழர்களே!
ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில்
வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருட்டு
வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
12,000 போராளிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லையா?-சம்பிக்க ரணவக்க
போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம்
வெடிப்புச் சம்பவத்தில் படையினர் நால்வர் காயம்”
திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று வெடிபொருள் வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பளையில் பெரும் குண்டு!! – ஐந்து கிராம மக்கள் இடம்பெயர்வு!
பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எழிலன் தொடர்பில் திமிராக பேசும் ஜெகத் ஜெயசூரிய!
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி
அமைச்சர் அனந்தி சசிதரனின் பட்ஜெட்டை தோற்கடிக்க வடமாகாணசபை உறுப்பினர்கள் முடிவு
வட மாகாண தொழில்துறை திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக கண்காட்சிக்கு
200வது நாளை எட்டிய உறவுகளின் போராட்டம் – கிளிநொச்சியில்
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்












