ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்
Category: முக்கிய செய்திகள்
தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மனியில் 3 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி
பன்னாட்டு சமூகத்திடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 4 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி
பன்னாட்டு சமூகத்திடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 4 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று காலை டோர்ட்முண்ட் நகரிலும் மாலை எஸ்சென்
காலத்தின் அருங்கொடை பிரிகேடியர் சொர்ணம்.
காலத்தின் அருங்கொடை எங்கள் சொர்ணம்
எம் இனத்தின் மரண ஓலத்திற்கான நீதியை தேடி பயணிக்கும் கவனயீர்ப்பு கண்காட்சி
தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 5 வது நாளாக இன்றைய தினம் காலை Düsseldorf நகர மத்தியிலும்
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக பேர்லினில் வேர்விடும் ஆப்பிள் மரம்
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ தேசியத் தலைவரின் புகைப்பட அல்பம் மீட்பு!
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்லுக்கு முன்னணியும் ஆதரவு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வந்துள்ளது.
தனிநாட்டு கோரிக்கையின் தேவை தணியவில்லை!!
தமிழீழக் கோரிக்கையை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துவிட்ட நிலையிலும்,
தேசியத்தலைவரிற்கு இணை அவர் மட்டுமே:முன்னணி
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள்












