கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
Category: முக்கிய செய்திகள்
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார். மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி
சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன்!
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால
சுவிசில் நடைபெற்ற எழுச்சி வணக்க நிகழ்வு!
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,
பீலபெலட் நகரில் ‘சலங்கை நாட்டியாலயம் அகடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு.
20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக
கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்!
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன்,
ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!!
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும்
வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு!
பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம்
அரசியல் கைதிகள் விவகாரம்:மாகாணம் தழுவிய போராட்டம்!
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு
மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு-சொல்வது சிங்கக்கொடி சம்பந்தன்!
புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய பிரதமரிடம்
தமிழீழ மாவீரர் நாள் தொடர்பான வேண்டுகோள்!
தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல்கள் தொடர்பில் விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகள் கூட்டு கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
சுமந்திரனிற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ!
சமஸ்டி பற்றி எங்களுக்கு போதிய அறிவு இல்லை என சொல்லப்பட்ட விடயம் சொல்லப்பட்டிருக்க கூடாது. அதனை தவிர்த்திருக்கவேண்டும் என்கிறார் ரெலோவின்












