கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல்
Author: மு.காங்கேயன்
வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு!
பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம்
இந்திய அமைதிப்படை வீரர்கள் கட்டி வழிபட்ட முருகன் கோவில் ஈழத்தில் கண்டுபிடிப்பு!
இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க நிலையை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ மண்ணில் அமைதிப்படையாக கால்பதித்து ஆக்கிரமிப்புப் படையாக மாறிய
வடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா!
உரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்.சில்லையூரில் கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டுள்ளது!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சில்லையூர் HEFTY ENTERTAINMENT MEDIA மற்றும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் விளையாட்டுக் கழகம் இணைந்து கரப்பந்தாட்ட
திறந்த கையோடு மூடப்பட்ட பருத்தித்துறை பொன்னாலை வீதி!
28 ஆண்டுகாலமாக இலங்கை இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த பருத்தித்துறை பொன்னாலை வீதி திறந்த கையோடு மூடப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு ஆதரவுடன் பறிபோகின்றது எல்லைக்கிராமங்கள்!
உள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது.
தமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018
தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற
புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடு கரையொதுங்கியுள்ளது!
பருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடொன்று கரையொதுங்கியுள்ளது.
த.தே.கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் தாயார் மரணம்!
தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த ராஜா அவர்களின் தாயார் தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.