தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரல் அல்ல.

இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் வி டயத்தில் முன்னேற்றகரமாக ஒன்றையும் செய்யவில்லை என ஜ.நா மனித உரிமை கள் ஆணையாளரே தமது அறிக்கையில் கூறி மற்று நடவடிக்கைகள் பற்றியும் குறி ப்பிட்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூ ட்டமைப்பு இலங்கை அரசாங்கம் 30:1 தீர்மா னத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடு கள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என கே ட்பதன் ஊடாக தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நேரடியாக தமது குரலை ஜ.நா மனித உரி மைகள் ஆணையத்திற்கு கொண்டு செல் லவேண்டும். இதற்காக தமிழ்தேசிய மக்க ள் முன்னணி ஒழுங்கமைத்துள்ள கையெ ழுத்து போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்க ள் கையொப்பமிடவேண்டும். என தமிழ்தே சிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜே ந்திரகிமார் பொன்னம்பலம் கேட்டுள்ளார்.

சமகால நிலமைகள் குறித்து இன்று கா லை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற் ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொ ண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போ து மேலும் அவர் கூறுகையில்,

ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொ றுப்புகூறல் தொடர்பாக முன்னேற்றகரமா ன நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எ ன சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக போர்குற்றங்களை புரிந்தவர்கள் என அறி யப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பய ணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதி மன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்ப டவேண்டும், இலங்கையை சர்வதேச குற் றவியல் நீதிமன்றுக்கு அல்லது, விசேட கு ற்றவியல் தீர்பாயம் ஒன்றை அமைத்து அ தற்கு கொண்டு செல்லவேண்டும். என கூ றியுள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த 24ம் திகதி தமிழ்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 30:1 தீர்மானத்தை இலங் கை அரசு நடைமுறைப்படுத்த ஜ.நாவின் உ றுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டு ம் என கூறியுள்ளது. ஜ.நா மனித உரிமை கள் ஆணையாளரே கூறியுள்ளார் இலங் கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகா சத்தில் 1 வருட நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை.

ஆகவே மாற்று வழிகளை பார்க்கெமாறு. இவ்வாறான நிலையில் தமிழ்தேசிய கூட் டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜ. நா மனித உரிமைகள் ஆணையாளருடை ய கருத்தை வலுப்படுத்தவேண்டுமே தவிர 30:1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமா று கேட்க கூடாது. ஆகவே தமிழ்தேசிய கூ ட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட ம க்களின் குரல் ஜ.நா வரை செல்லவேண்டு ம்.

அதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்க மைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பாதிக் கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கையொப் பங்களை இடவேண்டும் என கேட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்