ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தார் சம்பந்தன்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்துள்ளனர்.

ஜனாதிபதியின் அழைப்பையேற்றே அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருடன் மாவை சேனாதிராஜா,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்