கொழும்பு-மாளிகாவத்தை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாளிகாவத்தையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.