காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30ஆம் திகதியன்று வட,கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30ஆம் திகதியன்று வட,கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.