வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண
Tag: வடமாகாணசபை
வடமாகாண சபையிலும் மோசடி! கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல்!
வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாண கொடி:சிங்கள அமைச்சர்களிற்கு கவலை வேண்டாம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது
வடமாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்
வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சிங்கள குடியேற்ற சிறப்பு அமர்விலிருந்து வெளியேறிய உறுப்பினர்கள்!!
வடக்கு மாகாண சபையின் இன்று நடைபெற்று வரும் சிறப்பு அமர்வில்
தெண்டர் ஆசிரியர் நியமனம் குறித்து மத்திய கல்வி அமைச்சுடன் பேச்சு.
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம் குறித்தான பிரச்சகைனக்கு முதற்கட்டமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வவேஸ்வரன் மத்திய
புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு.
வடமாகாணசபையின் புதிய உறுப்பினர்க ள் இருவர் இன்றைய தினம் பதவியேற்று ள்ளார்கள்.
வட மாகாணசபைத் தேர்தல் செப்டம்பரில்?
மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான
வடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்
வட மாகாணத்தில் அரசியல்வாதிகள் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர்.
முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து விசேட கண்டனப்பிரேரனை!
காலி கிந்தொட்ட பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை
வடமாகாண சபையில் மாவீரர் நினைவஞ்சலிக்கு மறுப்பு!
வடமாகாண சபையில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன் வைக்கப்பட்ட
ஊடகங்களுக்கு செய்தி வழங்கக்கூடாது – வடமாகாணசபை அவைத் தலைவர்!
வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கக்கூடாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்