தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிருக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து அதன் கட்சி தலைவர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பெற்றுள்ளனர்.