பள்ளிவாசல் மீது கல்வீச்சு

குருநாகல் பொல்கஹவெல – நாரம்மல பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சு நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் இன்று அதிகாலை நடந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்