குருநாகல் பொல்கஹவெல – நாரம்மல பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சு நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் இன்று அதிகாலை நடந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.