மோட்டார் சைக்கிளும் துவிச்ச க்கர வண்டியும் மோதி விபத்துக்கு ள் ளானதில் குடும்பத்தலைவர் ஒருவரது கால் முறிந்த சம்பவம் ஆவரங்காலில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் புத்தூர் வடக்கு கலைமதியைச் சேர்ந்த தியாகராஜா ராஜ்மோகன் (வயது 30) என்பவரே காயமடைந்தார்.
கால்முறிவடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றுமுன்தினம் ஆவரங்கால் சந்திப்பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது மோ ட் டார் சைக்கிள் ஒன்று மோதியது என தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.