பொன்சேகா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து – ருவான் விஜேவர்த்தன

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் முன்வைத்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரிடமும் உள்ள கருத்து வேறுபாடே இதற்குக் காரணம். அதை அரச தலைவர் தலையீட்டில் சமரசம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிப்பேன் என்று சரத் பொன்சேகா நேற்றுக் கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்