திருகோணமலை – குச்சவெளி, ஜாயா பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
31 வயதுடைய நபரொருவரே 23 கிராம் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பிராந்திய சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.