இரணைப்பாலையில் சற்று முன்னர் வீசிய கடும் காற்றால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள விளையாடடுக் கழகக் கட்டடம் ஒன்றின் கூரை காற்றால் தூக்கி வீசப்பட்டுள்ளது என்றும், வேறு பல கட்டடங்களும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.