தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 30 வது நினைவு சுமந்த நாட்களில் மக்கள் தம் வீடுகளில் வைத்து வணக்கம் செய்வதற்காக மக்கள் கேட்டுக் கொண்டதற்கமைய பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வழங்கப் பட்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்தினை மக்கள் அவர்களது வீடுகளில் வைத்து வணங்கி வருகின்றனர். பிரித்தானியாவில் வாழும் மக்கள் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்பபடம் வணக்கம் செய்வதற்கு தேவை எனில் எம்முடன் கீழ்காணும் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் – 020 3371 9313