ஹுசைனை வெள்ளியன்று சந்திக்கவுள்ள மைத்திரி

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சையிட் அல் ஹுசைனை,சிறீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்­துப் பேச்சு நடத்­த­வுள்­ளார். நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள இந்­தச் சந்­திப்பு தனி அறை­யில் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் நல்­லி­ணக்க முயற்­சி­கள் தாம­த­ம­டை­வ­தாக ஹுசைன், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொடர் ஆரம்­பத்­தில் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத் தக்­கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்