வடமாகாண மீன்பிடி அமைச்சருடன் முல்லைத்தீவு மீனவர்கள் சந்திப்பு

வடக்கு மாகாண மீன்­பிடி அமைச்­சர் கந்­தையா சிவ­னே­ ச­னுக்­கும், முல்­லைத்­தீவு மாவட்ட மீனவ சங்கப் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யிலான சந்­திப்பு நேற்­று முன்தினம் காலை முல்லைத்­தீவு மாவட்­டச் செய­லக கேட்­போர் கூடத்­தில் இடம்­பெற்­றது.

மீன்­பிடி அமைச்­ச­ராகக் கட­மை­க­ளைப் பொறுப்­பேற்ற சிவ­நே­சன் மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கேட்­ட­றி­வதற்காக இந்தச் சந்­திப்பை ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்.

சந்­திப்­பில் அமைச்­ச­ரு­டன், அமைச்­சின் செய­லா­ளர், கடற்­றொ­ழில் நீரி­யல்­வள திணைக்­க­ளத்­தின் உத­விப்­ப­ணிப்­பா­ளர், புதுக்­கு­டி­யி­ருப்பு மற்­றும் கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லா­ளர்­கள் மற்றும் மீனவ அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்