ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பு தொடர்பில் அதிருப்தி!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட, புலம்பெயர் இலங்கையர்களின் சர்வதேச அமைப்பின் சார்பில் கலந்து கொண்டுள்ள ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்